police
-
இந்தியா
1 மாத ஏழை குழந்தைக்கு நேர்ந்த கதி
இவர்கள் எல்லாம் மனிதர்களா இல்லை சீருடை அணிந்த மிருகங்களா என்று கேட்கத் தோன்றும் அளவிற்கு ஒரு சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் நடைபெற்றுள்ளது.சைபர் கிரைம் வழக்கு தொடர்பாக…
Read More » -
தமிழ்நாடு
மயில் மார்க் நிறுவனம் மீது அவதூறு!? காவல்துறையில் பங்குதாரர்கள் புகார்!
மயில் மார்க் சம்பா ரவை மீது அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நிறுவன பங்குதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக, கோவை மாநகர…
Read More » -
இந்தியா
ரூ. 2 லட்சம் கொடுத்தால் ஐ.பி.எஸ்! பீகாரில் விநோதம்!
பீகார் மாநிலத்தில் தான் இந்த வினோதச் சம்பவம் நடைபெற்றது. மித்லேஸ் குமார் என்ற சிறுவனுக்கு ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனை மனோஜ்…
Read More » -
சினிமா
A PLUS, A. B கேட்டரி, ரவுடிகள் என்பவர்கள் யார்?
ரவுடிகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டு வருகின்றனர், சென்னையில் எங்கு ரவுடிகள் அதிகமாக உள்ளனர் என்பதை பார்க்கலாம்.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தொடர்ந்து, ரவுடிகளுக்கு எதிரான வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து…
Read More » -
அரசியல்
கங்கனாவை அறைந்த காவலர் நீக்கப்பட்டால், வேலை வழங்க தயார் – பிரபல பாடகர் அறிவிப்பு!
விவசாயிகளை இழிவுபடுத்தி பேசிய கங்கனா ரனாவத்தை அடித்த காவலர்…வேலையில் இருந்து நீக்கப்பட்டால் புதிய பணி வழங்கத் தயார்…பிரபல பாலிவுட் பாடகர் விஷால் அறிவிப்பு…சாருக்கானின் ஜவான் படத்தில் இடம்பெற்ற…
Read More » -
இந்தியா
கங்கனாவை கன்னத்தில் அப்பு விட்ட, CISF காவலருக்கு 8 கிராம் தங்க மோதிரம் பரிசு – தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு!
கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அரை விட்ட காவலருக்கு குவியும் பரிசுகள்…8 கிராம் தங்க மோதிரம் வழங்க உள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு…விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்பதை…
Read More » -
தமிழ்நாடு
கூலித் தொழிலாளி வீட்டில் ரூ.1.20 லட்சம் நகை, பணம் திருட்டு மங்கலம்பேட்டையில் கொள்ளைச் சம்பவம்!
கூலித் தொழிலாளி வீட்டில் திருட்டு…1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நகை, பணம் கொள்ளை…கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை புது நெசவாளர் தெருவை சேர்ந்த வெங்கடேசன்…
Read More »