israel

  • உலகம்

    கிறிஸ்தவ நகரம் மீது தாக்குதல்

    லெபனானில் உள்ள அய்டு என்ற நகரத்தில் மரனைட் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இங்குள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில், 21…

    Read More »
  • உலகம்

    புதிய அப்டேட்

    கடந்த ஓராண்டு கால இஸ்ரேல் – காசா போரில், முதன் முறையாக பெரும் தாக்குதலை ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிப்பு படைகள் எதிர்கொண்டன. ஆக்கிரமிப்பு கோலானி படைப்பிரிவு தளத்தை குறிவைத்து,…

    Read More »
  • உலகம்

    குறையாத பலம்

    திங்கட்கிழமை ஒரே நாளில் 33 ராணுவ நடவடிக்கைகளை ஹிஸ்புல்லா மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் படையினர் குழுமியிருந்த 20க்கும் மேற்பட்ட நிலைகளை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

    Read More »
  • உலகம்

    365வது நாளில்…

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஓரு ஆண்டை நிறைவு செய்யும் நிலையில், 365வது நாளாக, ஆக்கிரமிப்பு படைகளை எதிர்த்து போர் செய்ததாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. ஹமாசின்…

    Read More »
  • உலகம்

    மாபெரும் சம்பவம்!

    இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் கப்பல்களை குறிவைத்து தாக்கி வரும் ஏமன் ஹவுத்திப் படைகள் அண்மையில் நடத்தியுள்ள தாக்குதல் ஹாலிவுட் படங்களையே விஞ்சும் வகையில் அமைந்துள்ளது.இஸ்ரேல் துறைமுகத்துக்கு சென்றதாக…

    Read More »
  • உலகம்

    ஈரான் அதிபரின் ஆவேச உரை.

    ஈரானின் அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அந்நாட்டு அதிபர் மசூத் ஸ்பெசஸ்கியான் இஸ்ரேல் நிகழ்த்திய அட்டூழியங்களுக்கு நீதியைப் பெற்றிடும் வகையில், ஈரானுடைய தாக்குதல் உலக தரத்தில் அமைந்ததாகவும், அது…

    Read More »
  • உலகம்

    அம்பலமான கோழைத் தனம்!

    பேஜர் தாக்குதல், ஹசன் நஸ்ருல்லாவின் கொலை உள்ளிட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, லெபனானுக்குள் நுழைந்ததாக இஸ்ரேல் படைகள் பொய் சொன்னது அம்பலமாகியுள்ளது.ஒரே ஒரு இடத்தில் ஊடுருவ முயன்று, ஹிஸ்புல்லாவிடம்…

    Read More »
  • உலகம்

    ஒரு மணி நேரத்தில் 30 நடவடிக்கை!

    செவ்வாய்கிழமை பிற்பகலில் ஒரே நேரத்தில் 30 ராக்கெட்டுகள் வடக்கு இஸ்ரேலை பதம் பார்த்தன. எனினும் பெரிய பாதிப்புகளோ, உயிர்ச்சேதமோ இல்லை என ஆக்கிரமிப்பு ராணுவம் தெரிவித்துள்ளது. அப்பர்…

    Read More »
  • உலகம்

    மீண்டும் ஒரு அவமானம்!

    லெபனானில் சனிக்கிழமை அதிகாலை, 7 அடுக்குமாடி குடியிருப்புகளை தகர்த்துள்ளன, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பயங்கரவாத படைகள். ஏற்கனவே காசாவில் 42 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச நீதிமன்றம் நெதன்யாகு…

    Read More »
  • உலகம்

    இழப்புகள் எங்களை பலப்படுத்தியுள்ளன” “தற்போதைய நிலை இது தான்”

    இஸ்ரேலின் நடவடிக்கை எப்படி எங்களுக்கு எந்த அதிர்ச்சியையும் கொடுக்கவில்லையோ, அதே போல் லெபனான் போராளிகளுக்கும் அது எந்த அதிர்ச்சியையும் கொடுக்கவில்லை என ஹமாசின் அரசியல் உயர்மட்டக்குழுவான பொலிட்…

    Read More »
Back to top button