தமிழ்நாடு
தாய் மாமனின் பாசம் – மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய சிறுமி!

பல்லக்கில் அமர வைக்கப்பட்டு, பவனி வந்த சிறுமி…பூப்படைந்ததை பிரமாண்டமாக கொண்டாடிய தாய் மாமன்…
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் எபினேசர் டேனியல் -காயத்ரி இவாஞ்சலின் என்ற தம்பதிகளின் குழந்தையான “ஜேன் சமந்தா” பெண் குழந்தையின் தாய் மாமனான விஸ்வநாதன் என்பவர் பூப்புனித நீராட்டு விழாவில் ராட்சத மனித உருவ பொம்மைகளுடன் வரவேற்று, மேள தாளங்கள் முழங்க பல்லக்கில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்து சீர்வரிசை கொடுத்து அசத்தியுள்ளார்.