அரசியல்
-
யார் அரைவேக்காடு?, பொம்மை முதல்வர் அவர்களே… சீரிப்பாய்ந்த எடப்பாடி!
எடப்பாடி பழனிசாமியின் அரைவேக்காட்டுத் தனமாக உள்ளது என குறிப்பிட்ட மு.க. ஸ்டாலினை தனது அறிக்கையால், வருத்தெடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி… அவருடைய அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”…
Read More » -
10 நாட்கள் ஆகியும் பிடிபடாத தீவிரவாதிகள்? ஏன்? விசாரணை அதிகாரிகள் விளக்கம்!
காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 10 நாட்கள் ஆகியும் இன்னும் பிடிபடவில்லை. இதுகுறித்த தகவல்களை என்ஐஏ அதிகாரிகள் வெளியிட்டுள்ளதாக என்டிடிவி செய்தி தெரிவித்துள்ளது. பகல்காமில்…
Read More » -
ஜாதிவாரி கணக்கெடுப்பு – பெரியார் மண்ணுக்குக் கிடைத்த வெற்றி! கி.வீரமணி!
ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற முடிவு பெரியார் மண்ணின் தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும், இதற்காகத் தொடர்ந்து குரல்…
Read More » -
தேமுதிகவில் இருந்து வந்தவருக்கு பதவி – தாம்பரம் விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுவரை 95 மாவட்டங்களுக்கு செயலாளர்களை நியமித்துள்ளார். இந்தச் சூழலில் இறுதிக் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட்டார்.அதன்படி செங்கல்பட்டு…
Read More » -
“ஆர்.எஸ்.எஸ் பற்றி விமர்சிக்க கூடாது என காங்.தலைமை தனக்கு உத்தரவிட்டு இருந்தது” திக் விஜய் சிங்!
குஜராத்தில் அண்மையில் சுற்றுப்பயணம் செய்த ராகுல்காந்தி, காங்கிரசில் உள்ள பாஜக ஆதரவாளர்களை களையெடுத்து, கட்சியை வளர்க்க வேண்டும் என வெளிப்படையாக பேசினார். இந்தக் குற்றச்சாட்டு பொதுவெளியில் பரவலாக…
Read More » -
இந்து மதம் வேறு – பாஜகவினரின் மதம் வேறு! மமதா பானர்ஜி காரசார புகார்!
பாஜக போலியான இந்து மதத்தை இறக்குமதி செய்துள்ளதாக மமதா பானர்ஜி விமர்சித்துள்ளார். மத்தியில் மோடி அரசு தடுமாற்றத்தில் இருப்பதாகவும் எப்போது வேண்டுமானலும் கவிழும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.…
Read More » -
தேஜஸ்வியின் அதிரடி கருத்து – நடுக்கத்தில் பாஜக!
ஹோலிப் பண்டிகையின் போது, இஸ்லாமியர்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத், அவரது காவல்துறை, பாஜக தலைவர்கள் என பலரும் கூறி…
Read More » -
சிவில் தேர்வுகளில் தெலுங்கு மொழி நீக்கப்பட்டுள்ளது – தெலங்கானா முதலமைச்சர் குற்றச்சாட்டு!
இந்தியா டுடே தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இந்தி திணிப்பை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளதாவது, விரும்பி…
Read More » -
இந்தி திணிப்பை விரட்டி அடிப்போம் – சந்திரபாபு மகன் நாரா லோகேஷ் உறுதி!
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், ஆந்திர ஐ.டி. துறை அமைச்சருமான நாரா லோகேஷ் கூறிய கருத்துக்கள், பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. காரணம் தேசிய ஜனநாயக கூட்டணியில்…
Read More »