இந்தியா
-
7 கிலோமீட்டர் சுற்றளவு அழியும்- இந்திய அணு ஆயுதத்தின் பவர் என்ன தெரியுமா..?
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் அணு ஆயுதங்களை கொண்டிருப்பதால் நிதானத்தை கடைபிடிக்கும் படி உலகின் பல…
Read More » -
பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்- பறிபோன உயிர் – மங்களூருவில் துயரச் சம்பவம்
கர்நாடகாவில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” எனக்கூறியதாக இளைஞர் ஒருவர் அடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் மங்களூர் அருகில் உள்ள கிராமம் குடுப்பு.இக்கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட்…
Read More » -
வெட்டி சாய்க்கப்பட்ட பிரபல ரவுடி – மங்களூருவில் பரபரப்பு
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் பிரபல ரவுடியும் இந்துத்துவ ஆதரவாளருமான சுகாஸ் ஷெட்டி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் மங்களூர் முழுவதும் மே 6ம் தேதி…
Read More » -
10 நாட்கள் ஆகியும் பிடிபடாத தீவிரவாதிகள்? ஏன்? விசாரணை அதிகாரிகள் விளக்கம்!
காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 10 நாட்கள் ஆகியும் இன்னும் பிடிபடவில்லை. இதுகுறித்த தகவல்களை என்ஐஏ அதிகாரிகள் வெளியிட்டுள்ளதாக என்டிடிவி செய்தி தெரிவித்துள்ளது. பகல்காமில்…
Read More » -
ஜாதிவாரி கணக்கெடுப்பு – பெரியார் மண்ணுக்குக் கிடைத்த வெற்றி! கி.வீரமணி!
ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற முடிவு பெரியார் மண்ணின் தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும், இதற்காகத் தொடர்ந்து குரல்…
Read More » -
இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு வேண்டாம் – கணவரை இழந்த ராணுவ அதிகாரியின் மனைவி!
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வலும் ஒருவர். இவருக்கு திருமணம்…
Read More » -
அம்பானி திருமணத்தை புகழ்ந்து செய்தி போட்டால் லட்சக்கணக்கில் பணம்! யூ டியூபர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சன்ட் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக முகேஷ் அம்பானி குடும்பம் சுமார் 5000 கோடி ரூபாய் செலவு செய்தனர்.இது உலகம்…
Read More »